Sthanikam - Truth Matters
Logo
తాజా వార్తలు
మొక్కలు నాటుతూ పర్యావరణ పరిరక్షణకు పిలుపు:గ్రామ సర్పంచ్ ప్రియాంక రాజేందర్ అధికారులారా.. మాదాహార్తిని తీర్చండి జనరల్ పవర్ ఆఫ్ అటార్నీ నమూనా మట్టి వాసనలో మన సంస్కృతి.. జానపద కళల్లో తరతరాల జీవన గాథ హెచ్ఆర్పీఎం సంస్థ ఉమెన్ సెల్ ఆంధ్రప్రదేశ్ రాష్ట్ర జాయింట్ సెక్రటరీగా :- పండ్ల లక్ష్మీదేవి న్యాల్కల్‌లో భక్తిశ్రద్ధలతో నాగుల పంచమి వేడుకలు డి ఎం & హెచ్ ఓ కీ వినతి పత్రం డైరెక్ట్ సెల్లింగ్ పరిశ్రమకు గర్వకారణంగా నిలిచిన డాక్టర్ ఎస్.పీ. భరిల్ స్ఫూర్తి పెండ్లి పోలీసింగ్ క్రికెట్ టోర్నమెంట్ ను ప్రారంభించిన జిల్లా ఎస్పీ వేమన విజ్ఞాన యాత్ర బస్సును పరిశీలించిన కలెక్టర్ శ్యాంప్రసాద్ ABN రాధాకృష్ణపై చర్యలు కోరుతూ డీఎస్పీకి ఫిర్యాదు
Sthanikam
PRINT TIME: August 26, 2026 01:11 AM

கவர்னர் நடவடிக்கை மக்கள் தீர்ப்பை அவமதிப்பது : கமல் ஹாசன்

கவர்னர் நடவடிக்கை மக்கள் தீர்ப்பை அவமதிப்பது : கமல் ஹாசன்

கவர்னர் நடவடிக்கை மக்கள் தீர்ப்பை அவமதிப்பது : கமல் ஹாசன்
07-05-2026 38 Views
Reporter
స్థానికం ప్రధాన ప్రతినిధి : తెలంగాణ / ఆంధ్రప్రదేశ్
Editor Desk

தமிழ்நாட்டில் 108 இடங்களில் வெற்றி பெற்ற விஜயை அரசு அமைக்க அழைக்காதது மக்கள் தீர்ப்பை அவமதிப்பதாக நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

“மக்கள் தீர்ப்பை மதித்து எதிர்க்கட்சியில் அமருவோம் என்று கூறிய ஸ்டாலினின் அரசியல் முதிர்ச்சியை நான் பாராட்டுகிறேன். அரசியலமைப்பு பதவிகளில் இருப்பவர்களும் அதேபோல் நடந்து கொள்ள வேண்டும். பெரும்பான்மையை ராஜ்பவனில் அல்ல, சட்டப்பேரவையில்தான் நிரூபிக்க வேண்டும் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது” என்று அவர் நினைவூட்டினார்.

Sthanikam

கவர்னர் நடவடிக்கை மக்கள் தீர்ப்பை அவமதிப்பது : கமல் ஹாசன்

Article Image

தமிழ்நாட்டில் 108 இடங்களில் வெற்றி பெற்ற விஜயை அரசு அமைக்க அழைக்காதது மக்கள் தீர்ப்பை அவமதிப்பதாக நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

“மக்கள் தீர்ப்பை மதித்து எதிர்க்கட்சியில் அமருவோம் என்று கூறிய ஸ்டாலினின் அரசியல் முதிர்ச்சியை நான் பாராட்டுகிறேன். அரசியலமைப்பு பதவிகளில் இருப்பவர்களும் அதேபோல் நடந்து கொள்ள வேண்டும். பெரும்பான்மையை ராஜ்பவனில் அல்ல, சட்டப்பேரவையில்தான் நிரூபிக்க வேண்டும் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது” என்று அவர் நினைவூட்டினார்.

మీ స్పందన? 0 స్పందనలు

పాఠకుల అభిప్రాయాలు

ఇప్పటివరకు ఎలాంటి కామెంట్స్ పోస్ట్ చేయలేదు.


కామెంట్‌ను పోస్ట్ చేయండి
Related News
Trending News