Sthanikam - Truth Matters
Logo
తాజా వార్తలు
మొక్కలు నాటుతూ పర్యావరణ పరిరక్షణకు పిలుపు:గ్రామ సర్పంచ్ ప్రియాంక రాజేందర్ అధికారులారా.. మాదాహార్తిని తీర్చండి జనరల్ పవర్ ఆఫ్ అటార్నీ నమూనా మట్టి వాసనలో మన సంస్కృతి.. జానపద కళల్లో తరతరాల జీవన గాథ హెచ్ఆర్పీఎం సంస్థ ఉమెన్ సెల్ ఆంధ్రప్రదేశ్ రాష్ట్ర జాయింట్ సెక్రటరీగా :- పండ్ల లక్ష్మీదేవి న్యాల్కల్‌లో భక్తిశ్రద్ధలతో నాగుల పంచమి వేడుకలు డి ఎం & హెచ్ ఓ కీ వినతి పత్రం డైరెక్ట్ సెల్లింగ్ పరిశ్రమకు గర్వకారణంగా నిలిచిన డాక్టర్ ఎస్.పీ. భరిల్ స్ఫూర్తి పెండ్లి పోలీసింగ్ క్రికెట్ టోర్నమెంట్ ను ప్రారంభించిన జిల్లా ఎస్పీ వేమన విజ్ఞాన యాత్ర బస్సును పరిశీలించిన కలెక్టర్ శ్యాంప్రసాద్ ABN రాధాకృష్ణపై చర్యలు కోరుతూ డీఎస్పీకి ఫిర్యాదు
Sthanikam
PRINT TIME: August 26, 2026 02:13 AM

விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின்... அதே நேரத்தில் கவுண்டர்

விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின்... அதே நேரத்தில் கவுண்டர்

விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின்... அதே நேரத்தில் கவுண்டர்
10-05-2026 47 Views
Reporter
స్థానికం ప్రధాన ప్రతినిధి : తెలంగాణ / ఆంధ్రప్రదేశ్
Editor Desk

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தளபதி சி. ஜோசப் விஜய்க்கு முன்னாள் முதலமைச்சர் M. K. Stalin வாழ்த்துகள் தெரிவித்தார். பதவியேற்ற உடனேயே பல மக்கள் நலத் திட்டங்களுக்கு பச்சைக்கொடி காட்டியதை அவர் வரவேற்றார்.

அதே நேரத்தில், கடந்த அரசு ரூ.10 லட்சம் கோடி கடன் செய்ததாக தளபதி விஜய் கூறிய குற்றச்சாட்டுக்கு ஸ்டாலின் பதிலடி கொடுத்தார். “கடன் என்பது வரம்புக்குள் தான் உள்ளது. அரசிடம் நிதி இருக்கிறது. அதை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற மனசாட்சியும், ஆட்சி நடத்தும் திறனும் இருக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கருத்துகள் தற்போது தமிழ்நாடு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sthanikam

விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின்... அதே நேரத்தில் கவுண்டர்

Article Image

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தளபதி சி. ஜோசப் விஜய்க்கு முன்னாள் முதலமைச்சர் M. K. Stalin வாழ்த்துகள் தெரிவித்தார். பதவியேற்ற உடனேயே பல மக்கள் நலத் திட்டங்களுக்கு பச்சைக்கொடி காட்டியதை அவர் வரவேற்றார்.

அதே நேரத்தில், கடந்த அரசு ரூ.10 லட்சம் கோடி கடன் செய்ததாக தளபதி விஜய் கூறிய குற்றச்சாட்டுக்கு ஸ்டாலின் பதிலடி கொடுத்தார். “கடன் என்பது வரம்புக்குள் தான் உள்ளது. அரசிடம் நிதி இருக்கிறது. அதை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற மனசாட்சியும், ஆட்சி நடத்தும் திறனும் இருக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கருத்துகள் தற்போது தமிழ்நாடு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

మీ స్పందన? 0 స్పందనలు

పాఠకుల అభిప్రాయాలు

ఇప్పటివరకు ఎలాంటి కామెంట్స్ పోస్ట్ చేయలేదు.


కామెంట్‌ను పోస్ట్ చేయండి
Related News
Trending News